இலங்கைசெய்திகள்

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடரும் கணமழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி இன்று பதவிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button