இலங்கைசெய்திகள்

எகிறியது
டீசல், பெற்றோல் விலை
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பு

டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவற்றின் விலையை நேற்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் விலையையும் ஒரு லீற்றரூக்கு 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button