இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 20 வயது இளைஞன் கைது

வவுனியா சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடு புகுந்து திருடிய சம்பவம் தொடர்பிலேயே குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு திருட்டு சம்பவங்கள் தொடர்பிலேயே குறித்த இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார்  தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button