இலங்கைசமீபத்திய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா – யாழில் ஒருவர் பலி

வடமராட்சிப் பகுதியில் முதியவர் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 91 வயதுடைய முதியவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button