இலங்கைசமீபத்திய செய்திகள்

வெளிநாடு ஒன்று டலசுக்கு வாக்களிக்கச் சொன்னதாக கூறினார்கள் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க சந்தர்ப்பம் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே டலசுக்கு வாக்களிக்க வேண்டி வந்ததாகவும் , அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிநாடு ஒன்று டலசுக்கு ஆதரவாக வாக்களிக்கச் சொன்னதாகவும் தெரிவித்ததாக கோவிந்தம் கருணாகரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button