இலங்கைசமீபத்திய செய்திகள்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி (திங்கட்கிழமை) கூட்டுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது இராணுவத்தினரால் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் தொடர்பில் விவதாங்களை நடத்துமாறு பிரதமரிடம் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button