இலங்கைசமீபத்திய செய்திகள்

மேல்மாகணத்தில் ஊரடங்கு – நாடு பூராகவும் அவசரகாலச் சட்டம் அமுல் – பிரதமர் ரணில் உத்தரவு

மேல்மாகாணத்தில் தற்போது ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாடுபூராகவும் அவசரகாலச்சட்டமும் பிரதமரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button