இலங்கைசமீபத்திய செய்திகள்
மேல்மாகணத்தில் ஊரடங்கு – நாடு பூராகவும் அவசரகாலச் சட்டம் அமுல் – பிரதமர் ரணில் உத்தரவு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/curfew.jpg?resize=700%2C395&ssl=1)
மேல்மாகாணத்தில் தற்போது ஊரடங்குச் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாடுபூராகவும் அவசரகாலச்சட்டமும் பிரதமரால் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.