இலங்கைசெய்திகள்

நாளை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித்தலைவர்களுக்கான விசேட அவசர கூட்டம் ஒன்று நாளை (11) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button