இலங்கைசெய்திகள்

பதுக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டு மக்களுக்கு விநியோகம்

அநுராதபுரம் சாலியமாவத்தையில் உள்ள லாப்ஸ் நிறுவனத்தின் முகவருக்கு சொந்தமான எரிவாயு களஞ்சிய சாலையில் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையினரால் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 586 சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button