இலங்கைசெய்திகள்

வடமராட்சியில் முகமூடி கொள்ளைக் கும்பல் கொடுரம்

வடமராட்சிப் பகுதியில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வாள்வெட்டுத்தாக்குதல் மேற்க்கொண்டதில், ஐவர் பாடுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமம் – மந்திகை வீதியில் உள்ள மாக்கிரயன் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே கொள்ளைக் கும்பல் இக் கொடுரத் தாக்குதலை மேற்க்கொண்டுள்ளது.

மதில் பாய்ந்து வீட்டுக்குள் உள் நுழைந்த முகமூடி கொள்ளைக்கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வாள் வெட்டுத்தாக்குதல் மேற்க்கொண்டு தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.

இக்கொள்ளையர்களின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதலால் ஐவர் காயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button