இலங்கைசெய்திகள்

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்சவினால் நிறுவப்பட் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button