![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/WhatsApp-Image-2022-03-10-at-18.23.53-1.jpeg?resize=708%2C327&ssl=1)
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும், மனைவியும் உயிரழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தூர் மேற்குப் பகுதியில் இன்று (10) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் மாசிலமாணி சிவப்பிரகாசம் (வயது 59) அவரது மனைவியான சிவப்பிரகாசம் நகுலா (55) ஆகிய இருவருமே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.