![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Screenshot_20220508_073202.jpg?resize=708%2C815&ssl=1)
மக்கள் அரசாங்கத்தை அமைக்க வலியுறுத்தி தேசிய பிக்கு முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று நேற்று (07) முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு ஹைட் பூங்காவில் ஆரம்பித்த பேரணி கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தை மேற்க்கொள்ளும் போராட்டக்காரர்களோடு சங்கமித்தது.
இப்போராட்டத்தில் அதிகளவான பிக்குகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/Screenshot_20220508_073219.jpg?resize=708%2C256&ssl=1)