![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/120797959_80b4bee0-b78c-4247-9e0c-2bd84a6b6f9e.jpg?resize=640%2C360&ssl=1)
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபணி உருவாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்பரகமுக,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.