இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடல் கோட்டா கோம் போராட்டம் தீவிரம்

ஜனாதிபதி கோட்டபாய மற்றும் அரசாங்கம் பதவி விலகவேண்டும் எனத்தெரிவித்து தன்னெழுச்சியாக காலிமுகத்திடலில் மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் தொடர்ச்சியாக இன்று (01) 23 நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இபபோராட்டத்தில் நாட்டில் அனைத்துப்பாகங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர். இளைஞர்கள், யுவதிகள் என பலதுறையினரும் கோட்டா கோம் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button