இலங்கைசெய்திகள்

கடனுக்கு மேல் கடன் பெறும் இலங்கை

இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவினால் வழங்கப்படும் நிதி எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button