இலங்கைசினிமா

நாட்டில் பெரும் அவலம் – மருந்துகளுக்கும் தட்டுப்பாடு – வைத்தியத்துறை எச்சரிக்கை

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், முக்கியமான 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதய நோயாளிகள், இருமல், சளி மற்றும் வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button