இந்தியாஉலகம்

கவிழ்ந்தது அரசு நம்பிக்கையில்லாப் பிரரேரணையில் பிரதமர் தோற்கடிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில், அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் பதவியிழந்த நிலையில் பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இம்ரான்கானுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தை விட்டு இம்ரான்கான் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வெளியேறியுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசு கவிழ்ந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button