இலங்கைசெய்திகள்

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக மக்கள் அமைதிப் போராட்டம்

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக கத்தோலிக்கர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றை இன்று (09) மேற்க்கொண்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மும்மொழிகளில் கோட்டாபய அரசிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கி தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button