இலங்கைசெய்திகள்

மின்னல் தாக்கி 25பேர் காயம்

குருநாகல் மாவனெல்ல
பகுதியில் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 25பேர் காயமடைந்துள்ளனர்.

மயானமொன்றில் மரணச்சடங்கின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற சந்தர்பத்திலேயே இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button