![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/16x9_large.jpeg?resize=400%2C225&ssl=1)
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தீவிபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.