இலங்கைசெய்திகள்

தீ விபத்து மூவர் பலி

மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தீவிபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button