இலங்கைசெய்திகள்

மானிப்பாயில்
பயங்கரவாத தடைச் சட்டத்தை தடைசெய்யக் கோரும் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு கோரி யாழப்பாணதில் அண்மைநாட்களில் பல்வேறு இடங்களில் கையெழுத்து போராட்டம் இலங்கை தமிழரசுகட்சி வாலிபர் முண்ணனியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில், இன்று (25)பயங்கரவாதச் தடைச்செய்யக்கோரும் கையெழுத்துப்போராட்டம் மானிப்பாயில் முன்னெடுக்கப்பட்டது.

இதின் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஜெபனேசன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button