உலகம்செய்திகள்

நரேந்திரமோடியை விாவதத்திற்கு அழைக்கின்றார் இம்ரான்கான்

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை பகிரங்க தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்வதற்கு வறுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன், மூலம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் அதிகவருடமாக நீடித்துவரும் பகைமை நீங்க வழியேற்படுமாயின் அது மிகவும் சந்தோசமான விடயமாக அமையும் என பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இம்ரான் கானின் கோரிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button