இலங்கைசெய்திகள்

கஞ்சாவுடன் நால்வர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் கஞ்சாவை (33 கிராம்) உடைமையில் வைத்திருந்த சேர்ந்த நால்வர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் வட்டுக்கோட்டை பொலிஸார், மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button