இலங்கைசெய்திகள்

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய மீனவர்கள் கைது

காரைநகர் கடற்பரப்பினுள் எல்லைத்தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 6 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால் இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை மையிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button