இலங்கைசெய்திகள்

பாடசாலைக்கு வர்ணப்பூச்சுக்கள் கையளிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் 2021 ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்கு வர்ணப்பூச்சுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு தளபாடங்களுக்கான வர்ண பூச்சுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button