![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/08/Screenshot_20220813_095127-1024x675.jpg?resize=708%2C467&ssl=1)
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோகம மக்கள் போராட்ட திடலில் இருந்து கஞ்சா செடி ஒன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரமொன்றில் இருந்து போதைப்பொருள் மாத்திரைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.