இலங்கைசமீபத்திய செய்திகள்

டலஸ் ஜனாதிபதியானால் சஜித் பிரதமர் – ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெரும வெற்றி பெற்றால் சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மததுமபண்டார அறிவித்துள்ளார்.

பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி டலஸை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button