இலங்கைசெய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – ஐவர் படுகாயம்

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருந்த இருகுழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி வாள்வெட்டுத் தாக்குதலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று (18) நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது. தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button