இலங்கைசெய்திகள்

கோட்டா தப்பியோடியதை விமானப்படை உறுதிப்படுத்தியது

கோட்டபாய மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைதீவிற்கு இன்று அதிகாலை தப்பிச்சென்றாக செய்திகள் வெளியாகிய நிலையில் அவ் விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கோட்டபாய, அவரது மனைவி மற்றும் இரண்டு மெய்பாதுகாவலர்கள் மாலைதீவிற்குச் செல்வதற்கு விமானம் வழங்கப்பட்டதாக விமானப்படை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button