![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/07/wimal-weerawansa-1-1.jpg?resize=620%2C350&ssl=1)
பசிலை காப்பாற்ற முனைந்தவர்களே 22 ஆவது திருத்தச்சட்டத்தையும் எதிர்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
22ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள விடயங்களில் முழுமையாக திருப்தி கொள்ள முடியாவிட்டாலும் அதில் நல்ல விடயங்களும் உள்ளன.
எனவே, 22 ஆம் திருத்தச்சட்டத்தை ஆதரிக்க வேண்டும். பசில்ராஜபக்சவை காப்பாற்ற முற்பட்டவர்களே 22 ஆவது திருத்தச்சட்டத்தையும் எதிர்க்கின்றனர் – என்றார்.