இலங்கைசெய்திகள்

டீசலை பதுக்கிவைத்திருந்தவர் கைது

மானிப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சோதி வேம்படி பகுதியில் உள்ள வீடொன்றில் 600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவைக்கு அதிகமாக மூன்று கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டடு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button