இலங்கைசமீபத்திய செய்திகள்

அரிசி 500 ரூபாவாக அதிகரிக்கும் – ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிக்கும் என அநுராதபுர மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button