![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/06/e71b6630-28ee8648-elephant-accident-_850x460_acf_cropped.jpg?resize=708%2C383&ssl=1)
ஹபரணையில் புகையிரதத்துடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு யானை காயமடைந்துள்ளது.
நேற்றிரவு பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்துக்காரணமாக கொழம்பு – ஹபரணைக்கு இடையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.