இலங்கைசெய்திகள்

யானைகளை பந்தாடிய புகையிரதம்

ஹபரணையில் புகையிரதத்துடன் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு யானை காயமடைந்துள்ளது.

நேற்றிரவு பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு சென்று கொண்டிருந்த புகையிரதம் மோதியதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்துக்காரணமாக கொழம்பு – ஹபரணைக்கு இடையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button