இலங்கைசெய்திகள்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

அளுத்கம மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இன்று (03) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button