இலங்கைசமீபத்திய செய்திகள்

மஹிந்தவிடம் சி.ஐ.டி.விசாரணை

முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமருமான மஹிந்தராஜ பக்சவிடம் சி.ஐடியினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கடந்த 09 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாகவே மஹிந்தராஜ பக்சவிடம் விசாரணை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button