இலங்கைசமீபத்திய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

குருநாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் மாவத்தகம பரஹதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button