இலங்கைசமீபத்திய செய்திகள்
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/1529934317-gun-gunshot-2.jpg?resize=578%2C330&ssl=1)
குருநாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 48 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் மாவத்தகம பரஹதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.