![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/1652018313-1652018244-oil-hhgf-L-1.jpg?resize=650%2C433&ssl=1)
நாட்டில் இன்று (17) முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட உள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் K.D.S.ருவன் சந்திர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே இவ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.