![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/03/113781656_84b9e12c-7701-43bf-85b1-993fd42e388c-1.jpg?resize=640%2C360&ssl=1)
நாட்டில் கொரோனாத் தொற்றினால் நேற்று (08) 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனாத் தொற்றினால் நேற்று (08) 11 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.