இலங்கைசெய்திகள்

நிதி அமைச்சர் நானே அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு

இலங்கையின் நிதிஅமைச்சராக தானே தற்போதும் தொடர்வதாக அலிசப்ரி நாடாளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில் ஜனாதிபதியால் நான்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி 24 மணித்தியாலங்கள் கடக்க முன்னரே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நாட்டின் நிதி அமைச்சராக தானே தொடர்வதாக அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button