இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையைப் பார்வையிட்டார் பிரதமர்

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (20) பார்வையிட்டார்.

பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button