இலங்கைசெய்திகள்

ஐ.நா சபையில் இலங்கைக்கு பல உலக நாடுகள் ஆதரவென ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு

ஜ.நா.சபையில் இலங்கைக்கு அதிக உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாக தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button