இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தை முன்னிட்டு “கஞ்சி பரிமாறுவோம் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்னும் தொனிப்பொருளில் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இன்றும் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்கத்தின் தலைவர் வணக்கத்துக்குரிய வேலன் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் நகர் பகுதியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button