![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-627f6ab99ecb2-1024x576.jpeg?resize=708%2C398&ssl=1)
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (14) யாழ்.பல்கலைக்கழகத்தில் உணவுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டு ஒருநிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.