இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு யாழ்.பல்கலையில் முன்னெடுப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (14) யாழ்.பல்கலைக்கழகத்தில் உணவுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களால் மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டு ஒருநிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button