இலங்கைசெய்திகள்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் பங்குனித்திங்கள் உற்சவம்

வரலாற்று பிரசித்திபெற்ற மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித்திங்கள் உற்சவம் இன்று(11) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நான்காவது பங்குனித்திங்கள் நிகழ்வும், இவ்வருடத்தின் இறுதி பங்குனித்திங்கள் உத்தர உற்சவம் இன்று மிகவும் பக்திபூர்வமாக சிறப்புற இடம்பெற்று நிறைவுக்கு வந்துள்ளது.

இன்றைய பங்குனித்திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button