இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர புதிய புகையிரத சேவை

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையில் இருந்து இரவு 10.00 மணிக்கு புகையிரதம் யாழ்ப்பாணத்துக்கு புறப்படும். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையில் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button