இலங்கைசெய்திகள்

தந்தைசெல்வா நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45ஆவது நினைவுதினம் இன்று (26) செல்வா சதுக்கத்தில் இடம்பெற்றது.

தந்தை செல்வா அறங்காவற்குழு தலைவரும், ஓய்வுநிலை ஆயருமான சு.ஜெபநேசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நினேவேந்தல் நிகழ்வில் இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைதவிசாளர்கள், முன்னாள் மகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button