இலங்கைசமீபத்திய செய்திகள்

வடக்கு – கிழக்கில் வீடுகளை பூரணப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்ட வீடுகளை முற்றுமுழுதாக அமைத்து மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை தாம் பூர்த்தி செய்ய முடியாது என அமைச்சர்கள் தெரிவிக்கின்றார்கள்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button