இலங்கைசெய்திகள்

முன்னாள் கிரிக்கெட்வீரர் உண்ணாவிரதப் போராட்டம்

கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button