இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சாரசபை அதாளபாதளத்தில் மின்வெட்டுநேரம் அதிகரிக்கும்

இலங்கை மின்சாரசபையின் நிதி நிலைமை படுமோசமான நிலைமைக்கு சென்று கொண்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் ஊழியர்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின்சாரசபையின் ஊழியர்களுக்கான சம்பளம் மிகவும் சிரமத்துடனேயே வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் மின்வெட்டுக்கான காலம் இன்னும் அதிகரித்துச் செல்வதற்கான நிலமைகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button